2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் பல பகுதிகளிலும் மின்வெட்டு

Menaka Mookandi   / 2012 ஜூன் 08 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை தமிழ்பிரிவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை காலை 8.00மணி முதல் மாலை 5.00மணி வரை மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளது.

அம்பாறை பிரதான மின் விநியோக இணைப்புக்களில் திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டி உள்ளதனால் நாளை இம்மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக கல்முனை பிராந்திய அலுவலக மின்பொறியியலாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • IBNUABOO Monday, 11 June 2012 01:14 PM

    பொதுவாக கிழக்கு மாகான மக்களின் பேச்சு வழக்கில் மின் வெட்டு என்ர பதம் வானில் இயற்கையாக மின்னல் பளிச்சிடுவதைதான் குறிக்கும். அங்கே பொதுவாக மக்கள் மின்னலின்போது 'மின்வெட்டுது' என்பார்கல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .