2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேசதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 13 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்,ஏ.ஜே.எம்.ஹனீபா)


சிறுவர்களை  தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம் நேற்று  செவ்வாய்க்கிழமை மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தால் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சம்மாந்துறையில் பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம்,  வலயக்கல்விப் பணிமனை, அலுவலகங்கள், பாடசாலைகள்,  வீடுகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் பி.ஸ்ரீகாந்,  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் உள்ளிட்டவர்கள் இப்பிரசுரங்களை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .