2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான் )


கல்முனையில், வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் வீதி ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டிடங்கள் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாநகர சபையினால் அகற்றப்பட்டது.

மேற்படி கட்டிடங்களை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர பொறியியல் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் சென்று பார்வையிட்டதன் பின்னர் மேயரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய மேற்படி சட்டவிரோத கட்டிடங்களை அகற்றப்பட்டன.



You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 14 June 2012 04:54 AM

    மேயரே உங்களது மேற்படி நடவடிக்கையை கல்முனை தெற்க்கு,சாய்ந்தமருது பிரதான வீதி வடிகான்களின் மீது நிர்மாணிக்கபட்டுள்ள மேலதிக கட்டுமானங்களையும் உடைத்தேறிவதுடன், சாய்ந்தமருது கடற்கரையை அண்மித்த பகுதிகளிலுள்ள சுனாமி இடிபாடுகளை அகற்றும் பணியை வடக்கு நோக்கி நகர்த்தி கடற்கரை பள்ளி வரையுள்ள பகுதிகளை மக்களின் நடமாட்டத்திக்கு உரிய முறையில் அமைத்து தாருங்கள். இவ்விடயத்தில் எம்.பி.இனது ஒத்துழைப்பையும் பெறுங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .