2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சுஹாறா இஸ்லாமிய கற்கை நிலையத்தின் சிறுவர் பூங்கா திறப்பு

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அட்டாளைச்சேனை சுஹாறா இஸ்லாமிய கற்கை நிலையத்தின் சிறுவர் பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை கற்கை நிலையத்தின் அதிபர் திருமதி குஸூம் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.சி.சைபுடீன், கற்கை நிலையத்தின் அதிபர், முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கற்கை நிலையத்திற்கு முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை கணினிகள் மற்றும் பூங்காவிற்கான தளபாடங்கள் என்பவற்றை வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வின் போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கற்பிக்கும் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .