2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வரட்சி காரணமாக அம்பாறையில் தெங்குச் செய்கை வீழ்ச்சி

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


தற்போது நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக தெங்குச் செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெங்குச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாரிய சவால்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்பட்ட தென்னை மரங்கள் அதன் பிரயோசனங்களை அனுபவிக்கும் காலத்தில் கருகி அழிந்து போவதுடன் அத்துடன்  பிடிக்கின்ற குரும்பைகள்  அனைத்தும் கொட்டப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஏற்பட்டுவரும் இழப்புக்களுக்கு அரசாங்கம்  தெங்குச் செய்கையாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெங்குச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .