2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Super User   / 2012 ஜூலை 19 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் என்று அழைக்கப்படும் சட்டத்தரணி துல்கர் நயீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று வியாழக்கிழமை இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இதனால், கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் துல்ஷான் இன்று கையொழுத்திட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • suhaib Thursday, 19 July 2012 08:06 AM

    ஊா் நிலைமையை கருத்தில் எடுத்து சரியான முடிவெடுத்துள்ளார். இது சமூகக் கடமையும் அல்லவா?

    Reply : 0       0

    najeem Thursday, 19 July 2012 09:58 AM

    சரியான நேரத்தில் பிழயான முடிவெடுத்துள்ளார்.

    Reply : 0       0

    mahthoom Thursday, 19 July 2012 10:46 AM

    புத்திசாலி

    Reply : 0       0

    noor faris Friday, 20 July 2012 12:57 PM

    மிக நல்ல முடிவு

    Reply : 0       0

    noor faris Friday, 20 July 2012 01:04 PM

    பிழையான நேரத்தில் சரியான முடிவெடுப்பது சரி.பிழையான‌ நேரத்தில் பிழையான‌ முடிவெடுப்பது பிழை.

    Reply : 0       0

    ibnuaboo Friday, 20 July 2012 03:05 PM

    இந்த தேர்தலில் இவர் வென்றால் நல்ல முடிவு தோற்றால் பிழையான முடிவா?

    Reply : 0       0

    suthaism Monday, 06 August 2012 05:22 AM

    அதாவுல்லா தகுதியான ஆளபோட்டிருக்காரு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .