2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மின்விளக்கை அணைக்கத் தவறிய கல்முனை மாநகரசபை ஊழியர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகரசபை எல்லைக்குள் எரியும் மின் விளக்கை உரிய நேரத்தில் அணைக்கத் தவறிய மாநகரசபை ஊழியர் ஒருவரை கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

இன்று காலை முதல் நண்பகல் வரை கல்முனை பிரதான வீதியிலுள்ள மின் கம்பங்களில் மின் குமிழ்கள் எரிந்த வண்ணம் இருந்ததை  கண்ணுற்ற பொதுமக்கள் இவ்விடயம் சம்பந்தமாக கல்முனை மேயரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 20 July 2012 02:48 PM

    வெல் டன்

    Reply : 0       0

    common man Wednesday, 25 July 2012 10:28 AM

    It is a good work we are thanking to u sir ….. but in kalmuani municipal there are some employees not completing their responsibilities on time and taking lots of time to complete the task also ,..so my kindly request is that pls take some immediate actions for them on behalf of srilankan.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .