2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக றியாஸ் நியமனம்

Super User   / 2012 ஜூலை 20 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதியின் அமைப்பாளராக ஏ.எம்.றியாஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமா அலரி மாளிகையில் வைத்து கையளித்தார். கல்முனை மாநாகர சபை உறுப்பினரான இவர், கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • meenavan Sunday, 22 July 2012 09:20 AM

    கல்முனை தொகுதியில் தனிமனிதனாக தனக்கு என குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கியை கொண்டுள்ளவர். இங்குள்ள ஏனைய கட்சிகளை பிரதிநிதிபடுத்துவோர் கட்சி முத்திரை இல்லை என்றால் அவர்களது முகவரியும் அற்றுப்போகும். இப்படியான நிலை ரியாசுக்கு இல்லை. என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளராக போட்டியிடும் இவர் வெற்றி பெறாவிட்டாலும் ஏறக்குறைய 5000 -6000 வாக்குகளை கல்முனை தொகுதியில் பிரித்தெடுக்கும் ஆற்றலுள்ள இம்மாநகர சபை உறுப்பினர் அவரது பிறந்த ஊரில் தொகுதி பல வீதி அபிவிருத்திகளை செய்துள்ளார் என அறுதியிட்டு கூறலாம். சுதந்திர கட்சி அமைப்பாளர் நியமனம் பொருத்தமானதே. வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .