2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடையோருக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 ஜூலை 23 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


விசேட தேவையுடையோர்களுக்கான முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு கல்முனை, நற்பிட்டிமுனை கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலித்தீனின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீலினால் இவை வழங்கப்பட்டன. இதன்போது தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • jes Monday, 23 July 2012 12:16 PM

    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர எனது வாக்கு உங்களுக்கே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .