2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சேதன பசளை உற்பத்தி பாவனையை வலுவூட்டும் வேலைத்திட்டம்

Super User   / 2012 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். எம். றம்ஸான்)


'வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் விவசாயிகளிடையே சேதன பசளை உற்பத்தி பாவனையை வலுவூட்டும் வேலைத்திட்டம் இன்று காரைதீவு கமநலசேவை மத்திய நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மத்திய அரசின் கமத்தொழில் அமைச்சின் அனுசரணையில் காரைதீவு கமநலசேவை மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது, சேதன பசளையின் பாவனை சம்பந்தமாக விவசாயிகளுக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்முறை செயல்திட்டமும் இடம்பெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .