2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கணவனை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறையில் கணவனை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவப் பொருட்கள், பெருநாளுக்கான ஆடைகள் என்பவை  வழுங்கும் நிகழ்வு  நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை அல் உஸ்வா பகல் பராமரிப்பு நிலைய தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

புனித ரமழானை முன்னிட்டு சவூதி அரேபியாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஜம் இய்யதுல் சபாப் அமைப்பின் ஏற்பாட்டில் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஜம் இய்யதுல் சபாப் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.றஷPட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .