2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்கார்த்திகேசு, ரீ.கே.றஹமத்துல்லா

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 1ஆம் கிராம சேவகர் பிரிவிலுள்ள வீட்டிலிருந்து 25 வயது பெண்ணின் சடலத்தை பொலிஸார் திங்கட்கிழமை(17) மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X