Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 29 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
–எஸ்.கார்த்திகேசு
யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் வர்த்தக நிலையங்கள், வங்கிகள் பூட்டப்பட்டதுடன், பிரதேச மகளிர்; அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மாணவர்களும் பங்குகொண்டிருந்தனர்.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், விநாயகபும் சக்தி வித்தியாலய உயர்தர மாணவ, மாணவிகள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருக்கோவில் பிரதேச மகளிர்; அமைப்புக்கள் ஒன்றினைந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago