Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 10 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றிய இருவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (09) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், ஒருவருக்கு 20,000 ரூபாவும் மற்றைய நபருக்கு 10,000 ரூபாவும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த இருவரும் அக்கரைப்பற்று கோளாவில் 1ஆம் பிரிவு மற்றும் அக்கரைப்பற்று 6ஆம் கட்டை பனயறுப்பான் பிரதேசங்களில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்றுமணல் ஏற்றிய குற்றத்துக்காக அட்டாளைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
38 minute ago