2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தாமரைக்குளத்தை சுத்தமாக்கும் பணி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 06 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எஸ்.எம்.முஜாஹித், எஸ்.எம்.அறூஸ்

சாய்ந்தமருது தாமரைக்குளத்தை சுத்தமாக்கும் பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை (05)  முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் அண்மையில்  நடைபெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இக்குளம் சுத்தமாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உள்ளிட்ட  பலர்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .