2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஐ.தே.க. 10 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும்

Princiya Dixci   / 2015 ஜூலை 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

'எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஆட்சிக்கு வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தொடர்ந்து 10 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யும்' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் தயா கமகே தெரிவித்தார். 

அம்பாறை, தமன பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை செவ்வாய்க்கிழமை (07)  சந்தித்து கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதோடு, சமூக அறநெறி அபிவிருத்திக்காகவும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்று அத்துடன், திகாமடுல்ல மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான முழுப் பொறுப்பையும் தான், தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்பதாக தெரிவித்த தயா கமகே, அம்பாறையின் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அறிநெறி அபிவிருத்திகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .