2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தெரிவுசெய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கு 'சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூலை 09 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் உயர்தரம் கற்கும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களப் பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 20 மாணவ, மாணவியர்களுக்கு 'சிப்தொற' புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வு  பிரதேச செயலககத்தில் புதன்கிழமை(08)  நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஒரு மாணவருக்கும் 16,000 ரூபாய் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .