2025 ஜூன் 25, புதன்கிழமை

'தேர்தலில் வெற்றி பெறுவதாக மஹிந்த கனவு காண்கிறார்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தான் வெற்றி பெறுவார் என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவு என்று ஐக்கிய ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும்; அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.

அம்பாறையில் புதன்கிழமை (15) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இத்தேர்தலிலும் அவர்; தோல்வி அடைந்த பின்னர் மாகாணசபையில் போட்டியிடுவார். அதிலும் தோல்வியடைந்த பின்னர்; பிரதேச சபையில் போட்டியிட்டு அதிலும் தோல்வியடைந்த பின்னர் நேராக வீட்டுக்கு செல்வார்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .