2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கதிர்காம யாத்திரிகர்களுக்கு சகல வசதிகளும் ஏற்டுத்தப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கதிர்காம காட்டு வழிப்பாதையூடாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ள  யாத்திரிகர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் இராணுவத்தினரும் வனவிலங்கு உத்தியோகஸ்தர்களும் வழங்கிவருவதாக உகந்தை முன்னரங்கு வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.கரிகரன் தெரிவித்தார்.

இந்த பாதயாத்திரையில்  நேற்றுவரை 17,577 முருக பக்தர்கள் இணைந்துள்ளனர்.  உகந்தை மலை ஆலயத்திலிருந்து குமண காட்டு வழிப்பாதை ஊடாக இவர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 26ஆம் திகதியுடன் காட்டு வழிப்பாதை மூடப்படும் எனவும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .