2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூலை 24 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட கோல் சீல் ரக சிகரெட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  நபருக்கு 2,500 ரூபாய் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று வெள்ளிக்கிழமை (24) அபராதம் விதித்தார். 

அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (23) குறித்த நபரை கைது செய்திருந்தனர்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், முன்னிலையில் குறித்த நபரை இன்று (24) ஆஜர்படுத்திய போது 2,500 ரூபாய் அபராதம் விதித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .