2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று பேரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் மற்றும் திராய்கேணிப் பகுதிகளில் திங்கட்கிழமை (27) நள்ளிரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சாரசபை அதிகாரிகளுடன்; இணைந்து அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போதே, இந்த சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .