2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

மட்டக்களப்பு ஜெயந்தியாய பிரதேசத்தில் இருந்து நாவிதன்வெளி பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி 47 எருமை மாடுகளை கொண்டு சென்ற இருவரை கைதுசெய்துள்ளதுடன் மாடுகளையும் கைப்பற்றியுள்ளதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி தெரிவித்தார்.

சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிக தகவலையடுத்து சவளக்கடை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீபின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.சாஹீர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் அன்னமலை வேப்பையடி பிரதேசத்தில் வைத்து மாடுகளையும், சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .