Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்,-எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட பொத்துவில் -அக்கரைப்பற்று பிரதான வீதி களுதாவளை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று (06) நண்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில்; நால்வர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்களும் சாரதியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக திருக்கோவில் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .