2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நவீன பஸ் தரிப்பிடம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் 2.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பஸ் தரிப்பிடம்  ஞாயிற்றுக்கிழமை (09) மாலை திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X