2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அ.இ.ம.கா.வின் கல்முனை தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தேர்தல் அலுவலகம் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.

திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் கலிலூர் ரஹுமான் என்பவரின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

இத்தாக்குதல் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .