2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வும் ஒன்று கூடலும்

Niroshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை அங்குரார்ப்பணமும் ஒன்று கூடலும் நாளை வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு 182/2,ஹல்ப்ஸ்டோர்ப் வீதி, கொழும்பு- 12 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும்   கலந்துசிறப்பிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலதிக விபரங்களுக்கு 077-2097766/071-4469092/077-2280889 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர் சுகையில் ஜமால்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .