2025 மே 19, திங்கட்கிழமை

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக ஏ.எம்.அப்துல் மஜீத்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 17 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X