2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், சாய்ந்தமருது சீ பிரிஸ் ரெஸ்டுடனில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது. 

இதன்போது 2016ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு சிரேஷ்ட ஊடகவியளாளர்  எம்.எல்.எம். ஜமால்தீன் தலைமையில்  நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் புதிய தலைவராக மீரா இஸ்ஸதீனும் பொதுச் செயலாளராக எஸ்.எல். அஸீஸும் மீண்டும் தெரிவாகியுள்ளனர். பொருளாளராக யு.எம். இஸ்ஹாக் தெரிவாகியுள்ளார்.

நிர்வாகிகள் தெரிவு பின்வருமாறு

தலைவர்: மீரா இஸ்ஸதீன்.

பொதுச் செயலாளர்: எஸ்.எல். அஸீஸ்

பொருளாளர்: யு.எம். இஸ்ஹாக்

உப தலைவர்கள்: ஏ.எல்.எம்.சலீம், எம்.ஐ.எம்.ஆரீப்

உப செயலாளர்: ஆர்.தில்லைநாதன்

கணக்காய்வாளர்: யு.கே. காலிதின்

நிர்வாகசபை உறுப்பினர்கள்: பி.எம்.ஏ. காதர், எஸ். கார்த்திகேசன், ஏ.எல்.ஏ. றபீக் பிர்தௌஸ், எம்.ஐ. சிராஜ், எ.எஸ்.எம்.முஜாஹித், ஏ.ஜே.எம்.ஹனிபா, எம்.ஐ. சம்சுதீன், ஏ.எல்.எம். பிக்கீர், ரீ.கே. றஹ்மத்துல்லா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X