2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆசனப்பட்டி அணியாது காரில் சென்றவருக்கு அபராதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆசனப்பட்டி அணியாது காரில் சென்றவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம்.பஸீல் இன்று திங்கட்கிழமை 05 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் போக்குவரத்து பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X