Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சட்டவிரோதமாக ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட இருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாயை அபராதமாக அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை விதித்தார். தீர்ப்பளித்தார்.
அக்கரைப்பற்று -அம்பாறை வீதி 3ஆம் கட்டை வயல் பிரதேசமான ஒடியவெளி வாய்க்கால் பகுதியில் சட்டவிரேதமாக ஆற்றுமண் அகழ்ந்து இரு உழவு இயந்திரங்களில் ஏற்றிய 24, 28 வயதுகளையுடைய இருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago