2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆற்று மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவளக்கடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய ஒருவருக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் இன்று வியாழக்கிழமை 05 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

சவளக்கடை பெலிஸார் நேற்று (09) புதன்கிழமை மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .