2025 மே 19, திங்கட்கிழமை

ஆற்று மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஆலையடிவேம்பு  பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய நளினி கந்தசாமி இன்று  வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை (11) கைது செய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X