2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ அதிகாரி சுட்டுத் தற்கொலை

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை இராணுவ முகாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை லெப்டினன்ட் ஒருவர் ரீ56 ரக துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

மவதகம பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய லெப்டினன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் முகாமில் பயிற்சி ஆலோசகராக செயற்பட்டு வந்துள்ளதாகவும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸ்ர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .