2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரு மீனவர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, குடியிருப்புமுனை ஆற்றில் தடைசெய்யப்பட்ட தங்கூஸி வலையைப் பயன்படுத்தி  நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  மீனவர்கள் இருவருக்கு தலா 5,000 ரூபாய் படி  கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் மாவட்ட பதில் நீதவானுமான இ.ராமக்கமலன், இன்று  வெள்ளிக்கிழமை அபராதம் விதித்துள்ளார்.

மேற்படி வலையைப் பயன்படுத்தி  நன்னீர்; மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை (03) சவளக்கடை பொலிஸாரால் இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X