2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 13 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 59 வயதுடைய ஒருவரை அம்பாறை, தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.  

இது தொடர்பில் அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு  தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பிரதேசத்துக்குச் சென்று சந்தேக நபரின் வீட்டைச் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டபோது, வீட்டினுள் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X