2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சிகுடிச்சாற்றில் 2 மிதிவெடிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, நடராஜன் ஹரன்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புதன்கிழமை (17) 02 மிதிவெடிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சிகுடிச்சாறு குளக்கட்டுக்கான புனரமைப்பு வேலை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அப்பகுதியில் துப்புரவுப்பணி முன்னெடுக்கப்பட்டது. இந்த மிதிவெடிகள் நிலத்தில் புதையுண்டு காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X