2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கஞ்சா புகைத்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவங்காய்வட்டைப் பிரதேசத்தில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் 03 பேரை செவ்வாய்க்கிழமை (23) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர்ச் சோதனயின்போதே, இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X