2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா புகைத்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவங்காய்வட்டைப் பிரதேசத்தில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் 03 பேரை செவ்வாய்க்கிழமை (23) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர்ச் சோதனயின்போதே, இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X