2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 09 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய ஒருவரை அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சந்தேக நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தமக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, இந்தச் சந்தேக நபரின் வீட்டில் இரண்டு கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X