2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இறக்காமம் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை 35 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 660 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்டபோது  கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X