2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சந்திவெளி கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான நபரிடமிருந்து 7780 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X