2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Suganthini Ratnam   / 2016 மே 10 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவரை அம்பாறை, பாலமுனைப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (09) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தப் பெண்ணிடம் கஞ்சா இருப்பதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து அவரின் வீட்டைச் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டபோது, அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது, 28 கஞ்சா பக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், இதன் நிறை 97 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X