2025 ஜூலை 02, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்தோருக்கு அபராதம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த இருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் இன்று திங்கட்கிழமைதலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .