2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 17 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

430 மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 07 ஆயிரத்து 500 ரூபாவை அபராதமாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும் நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமான எஸ்.எல்.ஏ.றஸீட், இன்று வெள்ளிக்கிழமை விதித்துள்ளார்.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இச்சந்தேக நபர் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து அக்கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X