2025 மே 22, வியாழக்கிழமை

கல்வி நடவடிக்கைகள் 26 இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 24 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் புதிய கல்வி ஆண்டின் 2014ஃ2015 மாணவர்களுக்கான முதலாம் வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

எனவே, விடுதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு  தகுதி பெற்ற மாணவர்களை எதிர்வரும்; 25ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னராக ஒலுவில் வளாகத்திலுள்ள விடுதி மேற்பார்வையாளரின் அலுவலகத்துக்குச்  சமூகமளிக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X