2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சித்திர காட்சிக் கூடம் திறப்பு

Sudharshini   / 2016 ஜூன் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் சித்திரங்கள் அடங்கிய காட்சிக்கூடம்,  திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் நேற்று(07) திறந்து வைக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் கலந்துகொண்டு திறந்து வைத்தார்;.

மாணவர்களால் வரையப்பட்ட பல சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், இவற்றை ஒழுங்குப்படுத்தி ஒளி நாடாவாக, ஆவணமாக பதிவு செய்து வைக்குமாறும்; பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X