2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்றுமண் ஏற்றியவருக்கு அபராதம்

Thipaan   / 2016 ஜனவரி 09 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு, 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும், நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய எஸ்.எல்.ஏ. றஸீட், நேற்று வெள்ளிக்கிழமை(08)  உத்தரவிட்டுள்ளார்;.

அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X