2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்க முயன்றவர் கைது

Kogilavani   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா  

அக்கரைப்பற்று, திராய்க்கேணி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்ய முயன்றவரை சனிக்கிழமை(16) அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X