2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திறப்பு விழா

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 06 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஷ்ண தேசிய பாடசாலையின் தொழில்நுட்பக் கற்கைநெறியின் மூன்று அடுக்கு மாடித் திறப்பு விழாவும் புதிய மூன்று அடுக்கு மாடிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நாளை திங்கட்கிழமை  நடைபெறவுள்ளன.

தேசிய பாடசாலையின் அதிபர் எம்.கிருபைராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதகிருஷ்ணன், ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .