2025 மே 21, புதன்கிழமை

தங்கவேலாயுதபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.சரவணன்

அம்பாறை, தங்கவேலாயுதபுரம் பிரதேச காட்டுப் பகுதியில்; மூன்று மோட்டார் குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக்  கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்று நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 81 மோட்டார் ரக  மூன்று மோட்டார் குண்டுகளை மீட்டதாகவும் இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகளை அவை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X