2025 மே 22, வியாழக்கிழமை

நினைவுதினம்...

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 24 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவுதினம் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா,-ரீ.கே.றஹ்மத்துல்லா,பேரின்பராஜா சபேஷ்,வடிவேல் சக்திவேல்  )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X